Tuesday, 19 February 2013
கண்கள்
எட்டும் தூரம் தான்
நீ இருப்பது..!
என் விரல் கூட
தொட முடியல..!

எட்டும் தூரம் தான்
நீ இருப்பது..!
என் விரல் கூட
தொட முடியல..!
காரணங்கள் தெரியப்படவே
...........பேசினேன்
பிழையிருப்பின்
என் தவறை மன்னித்து
ஏற்கவும்..!
...........பேசினேன்
பிழையிருப்பின்
என் தவறை மன்னித்து
ஏற்கவும்..!
Monday, 18 February 2013
அழைத்தேன் உன்னை
ஆவலாய்..
வாய்ப்பளிக்கவில்லை
எனக்கு உன்
விருப்பமற்று
பேசியதால்..
நன்றி என் அழைப்பை
ஏற்றதற்கு..

ஆவலாய்..
வாய்ப்பளிக்கவில்லை
எனக்கு உன்
விருப்பமற்று
பேசியதால்..
நன்றி என் அழைப்பை
ஏற்றதற்கு..
Labels:
உனக்காக...
ஏமாந்து தான்
போனேன் நான்
உன் அன்பால்..
நிதானித்த அந்த
நொடிகள்
ஆயிரம் வார்த்தைகள்
பேசப்பட்டன
போனேன் நான்
உன் அன்பால்..
நிதானித்த அந்த
நொடிகள்
ஆயிரம் வார்த்தைகள்
பேசப்பட்டன
Labels:
உனக்காக...
ஒரு உண்மையான அன்பை
எவ்வளவு தான்
காய படுத்தினாலும்
அது மறுபடியும் உன்னை
அதிகமாக நேசிக்குமே தவிர
உன்னை விட்டு
விலகி செல்லாது
எவ்வளவு தான்
காய படுத்தினாலும்
அது மறுபடியும் உன்னை
அதிகமாக நேசிக்குமே தவிர
உன்னை விட்டு
விலகி செல்லாது
Labels:
உனக்காக...
சுற்றமும் சொல்லும்
என்னை வேண்டாம்
என்று..
நீ கேட்கவா
போகிறாய்..
என் பேச்சையே
கேட்கலையே..
என்னை வேண்டாம்
என்று..
நீ கேட்கவா
போகிறாய்..
என் பேச்சையே
கேட்கலையே..
Labels:
உனக்காக...
ஆம்..
நீ என்னைக்
கண்ணே..
மணியே..
என்று
கொஞ்சதான் இல்லை
நீ தான்
என்னுள் இருக்கும்
கண்மணியே..
என்றாய்

நீ என்னைக்
கண்ணே..
மணியே..
என்று
கொஞ்சதான் இல்லை
நீ தான்
என்னுள் இருக்கும்
கண்மணியே..
என்றாய்
Labels:
உனக்காக...
என்னடா ஆச்சு உனக்கு
உம்மென்று இருக்கிறேன்
என்றென்னை
உற்றுப் பார்த்துக்
கொண்டேயிருக்கிறாய்..!
உம்மென்று இருக்கிறேன்
என்றென்னை
உற்றுப் பார்த்துக்
கொண்டேயிருக்கிறாய்..!
Labels:
உனக்காக...
எது காதலர் தினம்..?
வாழ்த்து சொல்வதும்
பரிசு பெற்றுக்
கொள்வதுமா..
உண்மை
அன்பு எதையும்
எதிர்பார்க்காது..
அன்புக்குரியோர்
அருகில்
இருப்பதைத்
தவிர..
வாழ்த்து சொல்வதும்
பரிசு பெற்றுக்
கொள்வதுமா..
உண்மை
அன்பு எதையும்
எதிர்பார்க்காது..
அன்புக்குரியோர்
அருகில்
இருப்பதைத்
தவிர..
Labels:
உனக்காக...
உன்னில் துளைக்கவா
என் காற்றை
வருடும் உன் விரலால்
என் காற்றை
வருடும் உன் விரலால்
Wednesday, 13 February 2013
சொல்லறியா
பாசம்
சொல்லத்
தெரியாத நேசம்
உன் கண்கள்
சொன்னது
அத்தனையும்..
ஜூலியட்
கோபத்தில்
கிறுக்கிப் போட்டாய்
என் பெயரை..
உன் டைரியிலிருந்து
வருத்தம்
தெரிகிறது
உன் கவிதையில்..
ஜூலியட்
சொல்லும்
பனியும் ஒன்று..
சொல்லிய பின்
இருப்பதில்லை..
ஜூலியட்
சென்றேன்
தூரப் பயணம்..
தூரம் அதிகம் தான்
அதை விட அதிகம்
என் அன்பு..
ஜூலியட்
உன்னை விட
எப்போதுமே
நான் சற்று
கீழே தான்
உன் மீது
கொண்ட
கோபத்திலும்
ஜூலியட்
நீ எழுதிய
அனைத்தையும்
எனக்கென
எடுத்துக்
கொண்டேன்
ஜூலியட்
உன்னிடம் இருக்கும்
கெட்ட குணமே
என்னைத்
திருடியது தான்..
ஜூலியட்
வருகிறேன் என்று
சொல்லிச் சென்றாய்..
உன்னை விட்டுச்
செல்ல மனமின்றி
பின்வந்தேன் நான்..
ஜூலியட்
Subscribe to:
Comments (Atom)



