எப்போதும் பண்டிகைக்கு
ஒரு புது துணியாவது
கிடைத்து விடும்
ஆனால் இந்த வருடம்
ஒன்று கூட்
கிடைக்க வில்லை
அதற்கு யார் காரணம்?
வறுமை என்று சொல்வதா?
இல்லை
இயலாமை என்று சொல்வதா?
இல்லை
இந்த வருடம் அப்படித்தான்
என்று சொல்வதா?
தெரியவில்லை...!
ஒரு புது துணியாவது
கிடைத்து விடும்
ஆனால் இந்த வருடம்
ஒன்று கூட்
கிடைக்க வில்லை
அதற்கு யார் காரணம்?
வறுமை என்று சொல்வதா?
இல்லை
இயலாமை என்று சொல்வதா?
இல்லை
இந்த வருடம் அப்படித்தான்
என்று சொல்வதா?
தெரியவில்லை...!
No comments:
Post a Comment