Saturday 12 January 2013

சொதப்பல்







கவிதையில் சொன்ன 

உன் காதலை...
ஏற்றேன் பேர்வழி 
என்று நானும்...

கவிதை சொல்ல
முற்பட்டு... 
சொதப்பலுடன்
சொன்னேன் 
என் காதலை...!

No comments: