Saturday 12 January 2013

என்னவனுக்கு சமர்ப்பணம்

கவிதை உள்ளம் 
கொண்ட கவியரசே 
கற்பனை நயம் 
கொண்ட கலையே 

ஒரு சொல் 
பொருள் தரும்
உன் கவிதை

கற்பனை அல்ல - நிஜம் 
உனது கற்பனை


கவி சொல்லும்
கலையை உன்
வார்த்தைகள் 


சொல்லும்
கவியாய்


No comments: