கண்ணீர் மல்கி
நிற்கிறேன்..
அன்பைப்
பெற
பெற
முயல்கிறேன்..
வீசிய
வார்த்தைகள்
வார்த்தைகள்
விதை
ஆகிப் போனதை
ஆகிப் போனதை
அறியாயோ...?
அன்பின் அர்த்தங்கள்
சொல்லும்
உன் பார்வைகள்
ஆயிரம்..
உன் பார்வைகள்
ஆயிரம்..
அதை ஏன்
மறைக்கிறாய்..
ஒத்துக் கொள்ள
மறுக்கிறாய்..!
அலைபேசி,
தொலைபேசி,
மின்னஞ்சல்,
வலைப்பதிவு
எங்கும்...
தேடுகிறேன் உன்
தகவல்களை...
No comments:
Post a Comment