Tuesday 15 January 2013

உன் நினைவுடன் நான்



உனக்கும் எனக்கும் அப்படி என்ன‌ஆகி விட்டது..அளவிட முடியாஅன்பை பரிமாறிஆசையோடு பேசிய‌தருணங்களைமறந்து போக...இல்லை இல்லைஅப்படி ஒருஎண்ணமே வேண்டாமேஎப்போதும் உன்
நினைவுடன் நான்
நீயும் அப்படியே
இருப்பாய் என்று
நம்புகிறேன்






No comments: