எனக்கே எனக்கான
கவிதைகளை
மறைத்து தான் கொடுத்தாய்
மறைத்து நான் வைத்தேன் - என்னுள்
எங்கேயும் தவறி
விடக் கூடாதென்று
என்னுள்ளேயே
புதைத்து விட்டேன்
கவிதைகளை
மறைத்து தான் கொடுத்தாய்
மறைத்து நான் வைத்தேன் - என்னுள்
எங்கேயும் தவறி
விடக் கூடாதென்று
என்னுள்ளேயே
புதைத்து விட்டேன்
No comments:
Post a Comment