Saturday 12 January 2013

புதைத்து விட்டேன்

எனக்கே எனக்கான 
கவிதைகளை
மறைத்து தான் கொடுத்தாய்

மறைத்து நான் வைத்தேன்‍‍ ‍- என்னுள்

எங்கேயும் தவறி 
விடக் கூடாதென்று
என்னுள்ளேயே 
புதைத்து விட்டேன்

No comments: