Saturday 12 January 2013

வேறொன்று

எண்ணம் ஒன்று
செயல் ஒன்று
பார்வை ஒன்று

அன்பு ஒன்று
உள்ளம் ஒன்று
உணர்வு ஒன்று

நீ ஒன்று
நான் ஒன்று

நாம் ஒன்று

எல்லாம் ஒன்றாகிப் 


போனப் பின்
நாம் வேறாக 

வாய்ப்பே இல்லை



No comments: